Labels

Sunday, May 15, 2011

SANI BHAGAWAN

செயற்கை கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் - திரு நள்ளாறு சனி பகவான்
இன்று பல நாடுகள்செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி
வருகின்றன.அவற்றில் செல்போன்பயன்பாடு,ராணுவபயன்பாடு,உளவு...என்று
பல்வேறு காரணங்களுக்கு செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன.
சில வருடங்களுக்கு முன்பு,ஒருஅமெரிக்க செயற்கைக்கோள் பூமியின்
குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும்போது மட்டும் 3வினாடிகள்
ஸ்தம்பித்துவிடுகிறது.3வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க
ஆரம்பித்துவிடுகிறது.எந்த வித பழுதும் செயற்கைக்கோளில்-அதன்கருவிகளில்
ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது.இது எப்படி
சாத்தியம்?என்பதை ஆராய்ந்தது.
கிடைத்த ஆய்வு முடிவு-நாசாவைமட்டுமல்ல..உலகத்தையே மிரள வைத்தது.ஆம்!நமது
இந்து மதம் எவ்வளவு விஞ்ஞானபூர்வ மானது என்பதைநமக்கே உணர்த்தியுள்ளது.

எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில்-இந்தியாவின்-தமிழ்நாடுஅருகில்
உள்ள-புதுச்சேரியின் திருநள்ளாறு-ஸ்ரீதர்ப்பணேசவரர் கோயிலுக்குநேர்
மேலே உள்ள வான்பகுதியினைக்கடக்கும் போது 3 வினாடிகள்
தம்பித்துவிடுகின்றன.அப்படிஸ்தம்பிப்பதற்குக் காரணம்.....ஒவ்வொரு
நாளும் ஒவ்வொரு வினாடியும்சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப்புல்னாகாத
கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில்மீது விழுந்து கொண்டே இருக்கின்றன.2 1/2
வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்-ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும்
இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி45நாட்கள் வரை மிக அடர்த்தியாக
இருக்கின்றன.விண்வெளியில்சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள்
இந்த கருநீலக்கதிர்கள் பாயும்பகுதிக்குள் நுழையும் போது
ஸ்தம்பித்துவிடுகின்றன.அதேசமயம்,செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும்
ஏற்படுவதில்லை.
இதில் குறிப்பிடத் தக்க அம்சம்என்னவென்றால்,இந்தக்கோவில்தான்
இந்துக்களால் சனிபகவான்”…தலம்என்று போற்றப்படுகிறது.ஆக,இந்துக்கள்
உலகிலேயே அறிவுத்திறனும்,அறிவியலில் மிக நீண்ட பாரம்பரியமும் கொண்டவர்கள்
என்பது இதன் மூலம் புலனாகிறது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு,நாசாவிலிருந்து பல முறைதிருநள்ளாற்றிக்கு
நேரில் வந்து பல ஆராய்ச்சிகள்செய்துவிட்டனர்.மனிதனுக்கு மீறிய சக்தி
உண்டு என்பதினை உணர்ந்தனர்.அவர்களும்திருநள்ளாறு சனிபகவானை கையெடுத்துக்
கும்பிட்டு வழிபட்டனர்.
இன்று வரையிலும்,விண்ணில்மனிதனால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள்
திருநள்ளாறு பகுதியைக் கடக்கும்போது 3 வினாடிகள் ஸ்த்தம்பித்துக்கொண்டே
இருக்கின்றன. இதைப் பற்றிய தகவல்கள் ஜூனியர் விகடனில்2005 -06 வாக்கில்
,
வெளிவந்தது.

No comments:

Post a Comment